வவுனியாவில் வாள்வெட்டுக் குழு அட்டகாசம்!

வவுனியா-வைரவபுளியங்குளம் பகுதியில் வாள்வெட்டு குழு ஒன்று வாள் வீசி அட்டகாசம் செய்துள்ளதுடன், அதனை தடுக்க சென்ற புலனாய்வு துறை உத்தியோகத்தர் மீதும் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் புதன்கிழமை (09.08.2023) மாலை வவுனியா, வைரவபுளியங்குளம், யங்ஸ்ரார் விளையாட்டு மைதானம் முன்பாக இடம்பெற்றுள்ளது. மோட்டர் சைக்கிளில் வாள்களுடன் வந்த சிலர் மைதானத்தின் முன் வீதியில் நின்ற சில இளைஞர்கள் மீது வாள் வீசி தாக்குதல் மேற்கொள்ள முற்பட்டதுடன், சிறிது நேரம் அப்பகுதியில் வாள்களுடன் நின்று அட்டகாசம் செய்துள்ளனர். … Continue reading வவுனியாவில் வாள்வெட்டுக் குழு அட்டகாசம்!